Wednesday 17 December 2014

சகுனம்

மக்களிடயே கருப்பு பூனை சகுனம் பார்க்கும் வாகனமாக பயன் படுகின்றது. வெளிய செல்லும் பொழுது கறுப்புப் பூனை குறுக்கே ஓடினால் கெட்ட சகுனமாக கருதி செய்யவேண்டிய காரியத்தை தடை செய்து விடுவார்கள்.


இதனாலேயே கருப்பு பூனைகளை கொன்று விடுகின்றார்கள், தற்பொழுது
கறுப்புப் பூனைகளை பார்ப்பது மிக அபூர்வமாக இருகின்றது. புதிய Trend கருப்பு உடைஅணிந்த இஸ்லாமிய பெண்கள் குறுக்கே சென்றால் வீட்டில் சென்று தண்ணி குடித்து விட்டு வருகின்றார்கள் அறிஜர்கள். கேட்டால் நம்பிக்கையே வாழ்க்கை என்கின்றான்.

No comments:

Post a Comment