வாழ்வில் துன்பம் போக்கும் ஐயப்பன்
ஐயப்பனுக்கு மாலை அணிவித்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தினமும் 3 வேளையும் இந்த 108 சரணங்கள் சொல்ல வேண்டும். சபரிமலைக்கு சென்று வந்த பின்னரும் தினமும் ஒரு வேளையாவது 108 சரணம் சொன்னால் ஐயப்பனின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கும்.
இவனா? இவன் ஓரின சேர்க்கையில் பிறந்தவன் தானே!
ReplyDeleteSource :
http://idhuthanunmai.blogspot.in/2008/04/blog-post_6849.html
http://dkperavurani.blogspot.in/2012_11_01_archive.html
ஐயப்பன் ஓரின சேர்க்கையில் பிறந்தவர் என்பது நாரதர் வகுத்த கட்டுக்கதை, யாரும் நம்ம வேண்டாம். உண்மை என்னவென்றால் கைலாயத்தில் கர்வீக ஹம்ரா, பர்வீக ஹும்ரா என்ற இரு பிரிவு இருந்தனர். ஹம்ரா செய்ய தகாத தவறுகள் செய்து சிவபெருமானிடம் சாபம் பெற்று விட்டார்கள் “உனது பெண்களுடன் ஹும்ரா பிரிவு ஆண்கள் வருடத்திற்கு ஒருமுறை உறவு கொள்வார்கள் என்று”. இரு பிரிவும் பூலோகத்தில் பிறந்து வளர ஆரம்பித்தார்கள். ஆனால் கர்வீக ஹம்ரா இனப் பெண்கள் நல் ஒழுக்கம் மற்றும் கர்ப்பிலும் நெறியுடன் இருந்தார்கள். சிவனின் சாபம் செயல்படாது என்கின்ற நிலை வந்து விட்டது. நாரதர் முனிவர் சும்மாவா இருப்பாரா? என்ன?, பூமியில் அந்தணன் உருவில் வந்து கர்வீக ஹம்ரா இன மக்களிடம் ஐயப்பன் சிவன்,விஷ்ணு வின் ஓரின சேர்க்கையில் பிறந்தவர் கைஅப்பன் ஆவார். இவரை வணங்கினால் உங்களது வாழ்வின் கஷ்ட்டம் அனைத்தும் நீங்கும் ஆனால் கைஅப்பன் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்ததினால் அவருக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது, ஆண்கள் ஆண்களுடன் தான் உறவு கொள்ள வேண்டும். கழுத்தில் மணியுடன் பிறந்ததினால் மணிகண்டன் என்று அழைக்கப் படுவார் அவரது வாகனம் ஆண்புலி, ஆகவே உங்களது இனத்து ஆண்கள் கைஅப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து படியேறி தரிசித்து வந்தால் அணைத்து பீடை,பிணிகள் நீங்கி செல்வம் பெருகும். விரதம் இருக்கும் காலகட்டங்களில் பெண்களை தொடுவது தீட்டுஆகி விடும் ஐயப்பன் தண்டித்து விடுவார் ஜாக்கிரதை என்று உபதேசித்து விட்டார். நாராயணா நாராயணா! நாரதறது பணி முடிந்து விட்டது. குறைந்த பட்சம் 20 நாள் விரதம், பசி எடுக்க தொடங்கி விடும் அதன் பின் ஆண் வீட்டில் இருந்து மலை ஏற சென்று விடுவான். உணர்சிகள் பெருகி இருக்கும் இளம் பெண்களை பர்வீக ஹும்ரா இன ஆண்கள் உறவு கொண்டுவிட்டு சென்று விடுவார்கள். நாரதரின் துல்லிய அறிவு தான் ஓரின சேர்க்கை என்று கதை கட்டி விட்டது. ஆனால் உண்மை என்ன வென்றால் அய்யப்பன் அய்யன் .சிவபெருமானுக்கும், தாய்.பார்வதி தேவிக்கும் பிறந்தவர், முருகன்,கணேஷன் ஐயப்பன் உடன் பிறந்த சகோதரர்கள்.
ReplyDeletewhat you are telling is false. sivan got only two child
Delete