எதற்காக
உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர்,
அவ்வை,உருவ்வை,அதியமான், கபிலர், ஞானவெட்டியன், நந்தனார், கண்ணப்பனார் பறையர்
இல்லை என்று
கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா?
தலித்துகளை பற்றி கேவலமாக பேசுவது, அவர்களின் உயர்வாக வரக்கூடாது என்பதிற்க பழமையான சான்றுகளை அழிப்பது, நீ என்னதான் செய்தாலும் தலித்துகளின் வளர்ச்சியை உன்னால் தடுக்க முடியாது.
திருவள்ளுவர் தலித் என்பதை தமிழ் பண்டிதர் கருணாநிதி (ex-cm தமிழ்நாடு) உறுதி படித்திய பின் அவரது ஆட்சிக்குப் பின் வந்தவர்கள், அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கநிகின்றார்கள், வள்ளுவர் கோட்டத்தை பராமரிப்பதில்லை.
பறையன்
ஆண்ட பரம்பரை, வரும் காலங்களை ஆளப்போகும்
பரம்பரை. (சரித்திரம் திரும்புகின்றது)
No comments:
Post a Comment